உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
முத்தம் தா என்று இதழ்கள் கேட்க, கன்னத்திற்கு வரம் கிடைத்தது.. கன்னமே கேட்டிருக்கலாம், இதழுக்கு வரம் கிடைத்திருக்கும்
Post a Comment