உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
ஆணாக பிறப்பதும்,
பெண்ணாக பிறப்பதும்,
இயற்கையின் கையில்,
அறிவியல் கற்றுத்தந்திருந்தது,
ஆனால், உன் காதல், தாய்மை
சுரக்கும் ஆணாய் வாழக் கற்று
Post a Comment