உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
தெருவோரம் கிடக்கும், இந்திய ஏழை
வர்க்க குழந்தைகளை பார்த்து பதைபதைக்கும்
உள்ளம், உனக்காக தெருவோரங்களில்
பல மணி நேரம் காத்திருந்தாலும் என்னை
கண்டிப்பதில்லையே ஏன்?
Post a Comment