உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
உன்னிடமிருந்துதான் கவிதை வருமா?
என்று பிழையாக சினம் கொண்டேன்,
என் பிழைதிருத்தி அதட்டி
கவிதை சொன்னது,
Post a Comment