நான் இவளுக்காக மட்டும் வந்தேன்



உன்னிடமிருந்துதான் கவிதை வருமா?

என்று பிழையாக சினம் கொண்டேன்,

என் பிழைதிருத்தி அதட்டி

கவிதை சொன்னது,

நான் இவளுக்காக மட்டும் வந்தேன். என்று

நான் இவளுக்காக மட்டும் வந்தேன்



உன்னிடமிருந்துதான் கவிதை வருமா?

என்று பிழையாக சினம் கொண்டேன்,

என் பிழைதிருத்தி அதட்டி

கவிதை சொன்னது,

நான் இவளுக்காக மட்டும் வந்தேன். என்று

No comments: