உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
தவத்தின் மீது நம்பிக்கை இருந்ததில்லை,
ஆனால், நம்பிக்கை பிறக்கிறது,
உனக்காக காத்திருக்கும் பொழுதுகளில்.
வரத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை,
ஆனால், நம்பிக்கை பிறக்கிறது
Post a Comment