நீ வந்த பின்பான தருணங்களில்

தவத்தின் மீது நம்பிக்கை இருந்ததில்லை,

ஆனால், நம்பிக்கை பிறக்கிறது,

உனக்காக காத்திருக்கும் பொழுதுகளில்.

வரத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை,

ஆனால், நம்பிக்கை பிறக்கிறது

நீ வந்த பின்பான தருணங்களில்.

நீ வந்த பின்பான தருணங்களில்

தவத்தின் மீது நம்பிக்கை இருந்ததில்லை,

ஆனால், நம்பிக்கை பிறக்கிறது,

உனக்காக காத்திருக்கும் பொழுதுகளில்.

வரத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை,

ஆனால், நம்பிக்கை பிறக்கிறது

நீ வந்த பின்பான தருணங்களில்.

No comments: