இப்படி சிணுங்கும் பெண்ணா?

நீ சிணுங்கும் வேளைகளில்

சிலிர்த்து போகும் உள்ளம்,

சிரித்துக் கொள்கிறது, இப்படி

சிணுங்கும் பெண்ணா, உள்ளம்

அதிர, அதிர ஒடி வந்து, உள்ளமெல்லாம்

நிறைந்தவள் என்று!

இப்படி சிணுங்கும் பெண்ணா?

நீ சிணுங்கும் வேளைகளில்

சிலிர்த்து போகும் உள்ளம்,

சிரித்துக் கொள்கிறது, இப்படி

சிணுங்கும் பெண்ணா, உள்ளம்

அதிர, அதிர ஒடி வந்து, உள்ளமெல்லாம்

நிறைந்தவள் என்று!

No comments: