உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
பூக்களை அதன்செடியிலே பார்த்து
ரசிக்கும் பக்குவப்பட்ட எனக்கு,
உன் சேட்டைகளை உன்னிலேயே
ரசிக்கும் பக்குவம் வரவில்லை போலும்,
கைகள் நீண்டு கட்டியணைத்து
Post a Comment