உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
புவி தன் புவியீர்ப்பு விசை கொண்டகாரணத்தை இன்றுதான் உணர்ந்தாம்,நீ சாய்ந்துறங்க உன்னை தாங்கிக் கொள்ளும்வாய்ப்பு கிடைத்ததால்.
Post a Comment