உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
புற்கள் வருத்தப்பட்டன,நீலவானம் பெருமை கொண்டது
பசுமையான வயல்வெளியில் பச்சை சேலை போர்த்தியிருப்பதாய் கவிஞர்கள் கவி பாட, நீயோ நீல நிற சேலை உடுத்தி வந்தாய் தங்கள் பசுமை நிறத்திற்கு புற்கள் வருத்தப்பட்டன,நீலவானம் பெருமை கொண்டது...
பசுமையான வயல்வெளியில் பச்சை சேலை போர்த்தியிருப்பதாய் கவிஞர்கள் கவி பாட, நீயோ நீல நிற சேலை உடுத்தி வந்தாய் தங்கள் பசுமை நிறத்திற்கு புற்கள் வருத்தப்பட்டன,நீலவானம் பெருமை கொண்டது...