உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
எனக்காக காத்திருந்த பொழுதுகளில்உன் கைவிரல்களின் கோபம் மண்ணில்வரைந்த பூக்கோலம்....மெய்யாலுமேகோபத்திலும் கூட மலர்கள் மலரும்என்பதை உணர்ந்து கொண்டேன்
Post a Comment