உன்னுடைய கோபமென்றால்




எனக்காக காத்திருந்த பொழுதுகளில்
உன் கைவிரல்களின் கோபம் மண்ணில்
வரைந்த பூக்கோலம்....மெய்யாலுமே
கோபத்திலும் கூட மலர்கள் மலரும்என்பதை உணர்ந்து கொண்டேன்

உன்னுடைய கோபமென்றால்




எனக்காக காத்திருந்த பொழுதுகளில்
உன் கைவிரல்களின் கோபம் மண்ணில்
வரைந்த பூக்கோலம்....மெய்யாலுமே
கோபத்திலும் கூட மலர்கள் மலரும்என்பதை உணர்ந்து கொண்டேன்

No comments: